Subscribe to
Posts
Comments

Archive for January, 2007

Gentleman - Tamil - 1993

பாடல்: என் வீட்டுத் தோட்டத்தில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே
உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே
வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் [...]

Jeans - 1998 - Notations

Song: anbae
Film: Jeans
Notes: s r2 g2 m1 p d2 n2 S
anbae anbae kollaadhae kannae kannaik killaadhae
g mp g mp g mg rs g mp g mp g mg rs
pennae punnagaiyil idhayaththai vedikkaa…dhae
n. sg g m p m gr [...]

Jeans - Tamil (1998)

பாடல்: கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
குரல்: ஏ ஆர் ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு…மாமே
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு (2)
சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
மிஷினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
கொல்லும் ராணுவம் அணு ஆயுதம் பசி பட்டினி கரி(?) பாலிடிக்ஸ்
பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் [...]

Muthu

Song: kuluvaalilae
Film: Muthu
Notes: s r2 g2 m1 p d1 n2 S
kuluvaalilae mottu malarndhalloa
g g g s sg g s g g p m pmgrs
thattith thatti vandu thorandhalloa
g g s sg g s g g p [...]

Muthu - 1995

பாடல்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
குரல்: உதித் நாராயண், சித்ரா
வரிகள்: வைரமுத்து
குலுவாலிலே…
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க…ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
(குலுவாலிலே)
ஓமணத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ…
பூவில் நெறஞ்ய மதுவோ பறி பூஜேந்து தண்டே இலாவோ…
ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி
ரங்கனாயகி ரங்கனாயகி பச்ச மனச பறிச்சாயே
ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே
(குலுவாலிலே)
மாணிக்க வீணையால் மலர்மகள் [...]

Next »